Skip to main content

Posts

Showing posts from March, 2019

முக்காலி

பூஜை கூடை

ஊதுவத்தி ஸ்டான்ட

பஞ்ச பாத்திரம்

                    பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும் , வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும் ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது.        இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அவையாவன துளசி , அருகு , வேம்பு , வில்வம் , வன்னி என்பனவே.        உத்திரிணி கரண்டி எனப்படும் கரண்டியின் மூலமாக பஞ்ச பாத்திரத்தில் உள்ள தீர்த்த நீர் பக்தர்களுக்கு தரப்படுகிறது . பொதுவாக பஞ்ச பாத்திரம் மற்றும் உத்திரிணி கரண்டி ஆகியவை செம்பினால் செய்யப்படுகின்றன.        மகாளய அமாவாசையில் பஞ்ச பாத்திரம் ஆகியவற்றை தானம் வழங்குதலை நன்மையாக கருதுகிறார்கள்.  கணபதி ஹோமம் ,  நவ கிரக ஹோமம் , கிரஹா தனியார் மற்றும் பல போன்ற அனைத்து ஹோமம் மற்றும் புஜங்களுக்கும் பஞ்சா பத்திரம் பொதுவானது.         

பூஜை பெல்

            இறைவனுக்கு பூஜை செய்யும்போது மணி அடிக்க வேண்டும் என்பது ஐதிகம். மணி அடிபதினால் துர்தேவதைகள் வெளியேறுகின்றனர் என்றும் கூறுகிறார்கள்.  மணி ஓசையினால் நாம் முழுவதுமாக இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.   

பூஜை தட்டு

                       பூஜை தொடங்கும் முன் அதற்குரிய பொருட்களை சரியான முறையில் வைப்பது அவசியம். பஞ்ச தத்துவங்களுக்குச் சமமான அடிப்படையில் பொருட்களை வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் பிரபஞ்சத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களோடு ஓரினப்படுத்த முடியும்.இதில் பூஜை தட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. பூஜை தட்டில் , மஞ்சள் , குங்குமம் முதலியவை பக்தரின் வலது பக்கத்திலும் , விபூதி , சிந்தூரம் முதலியவை இடது பக்கத்திலும் வைக்கப்பட வேண்டும்.     

ஆரத்தி விளக்கு

                           ஆரத்தி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபடும் இந்து சமயத்திலுள்ள தெய்வ வழிபாட்டின் முறையாகும் . ஆரத்தி எடுக்கும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய முறைப்படி , ஆரத்தி எடுக்கும்பொழுது பூக்கள் , நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய விளக்குகளை பயன்படுத்துவர்.   ஆரத்தி தட்டில் உள்ள விளக்குச்சுடர் என்பது தெய்வ சக்தியைக் குறிக்கிறது.

குத்து விளக்கு

                                                குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக இந்துக்களால் கருதப்படும். குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்   இதன் அடிப்பாகம் சரஸ்வதி பிரம்ம அம்சம் என்றும் , நீண்ட நடுப்பகுதி லட்சுமி மகாவிஷ்ணு அம்சம் , மேற்பகுதி பார்வதி சிவ அம்சம், சிகரம் - சதாசிவ அம்சம், திரி - பிந்து ,சுடர் - திருமள் ஒளிப்பிழம்பு ,கலைமகள் நெருப்பு ,மலைமகள்  எனவும் கூறப்படுகிறது..இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி , குங்குமமிட்டு , பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும்.   அவை , அன்பு , மனஉறுதி , நிதானம் சகிப் புத்தன்மை , அறிவுக் கூர்மை போன்றவை. இவற்றை குறிக்கும் விதமாகவே நாம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றும் குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பார்க்கப்படுகிறது.   மனித குலத்திற்கு தேவையான முக்கியமான குணங்களாக ஐந்து குணங்கள் சொல்லப்பட்டிருக்...

குபேர விளக்கு

      குபேர   விளக்கு தீபம்குபேர கடவுளை நினைத்து ஏற்றுவது. இவ்விலக்கு இறைவன் பொறிக்கப்பட்ட வடிவமைப்புகளுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது        குபேரரை வழிபடுவது வீட்டின் பண வரவை அதிகரிக்கும். செல்வந்தர்கள் ஆவிர்கள்.            

லக்ஷ்மி ஆறுமுகம் விளக்கு

               ஒரு அழகிய வெண்கல லக்ஷ்மி ஆறுமுக்கு விளக்காக தியா விளக்கு இருகிறது. இந்திய திறமையான கைவினைஞர்களால் கையால் முடிக்கப்பட்டது   எண்ணெய் வில்லை ஆறு முகம் எண்ணெய் தீபம் உங்கள் உட்புறத்தில் ஒரு இனத்தைச் சேர்க்கிறது பலிபீடம் அல்லது சமய சந்தர்ப்பங்களில் வைப்பது சிறந்தது.  

மூகாம்பிகை விளக்கு

            மூகாம்பிகை அஷ்வர்ய விளக்கு பாரம்பரிய விளக்கு மூகாம்பிகை அம்மன் வடிவமைக்கப்பட்டுள்ளது .அவளுடைய பக்தர்கள் ஏராளமாக அவளது அருளைப் பெற்றுள்ளனர் மூகாம்பிகா தேவி சக்தி மற்றும் அறிவின் இருப்பிடம் விளக்கு. இது நேர்மறையான ஆற்றலை வெளிப்படுத்துகிறது மற்றும் அனைத்து தடைகளையும் நீக்க செய்கிறது.செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் ஏராளமான ஓட்டத்தை ஈர்க்கும் நல்ல அதிர்வை பரப்புகிறது .தேவியின் ஆசீர்வாதம் , குடும்பம் மற்றும் வியாபாரத்தை வளர்த்து , மகிழ்ச்சியை தரும்             

காஞ்சி காமாட்சி விளக்கு

                       விளக்குகளில் காஞ்சி காமாட்சி அம்மன் உருவம் புனிதமானது. காஞ்சியில் அம்மன் இருபது போலவே பித்தளை விளக்கில் இருக்கும்.எனவே காஞ்சி காமாட்சி விளக்கு எனப்படும். பூஜைக்கு முன் பூவும் , பொட்டும் வைத்து மங்கலத்துடன்   தீபம் ஏற்றி , தினமும் வழிபடத்தக்கது. சுப நிகழ்சிகளில் பயன்படுத்தப்படும்                            

அஷ்டலக்ஷ்மி விளக்கு

             அஷ்டலக்ஷ்மி விளக்கு என்பது எட்டு லக்ஷ்மி ஆகும். ஆதி லக்ஷ்மி, தனலக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தானியலட்சுமி என எட்டு லக்ஷ்மிகளாகும்.               மணப்பெண் வரவேற்புக்கு பயன்படுத்துவார்கள்.மங்களகரமான நிகழ்வுகளிள் பயன்படுத்துவார்கள்.                        

லக்ஷ்மி காமாட்சி விளக்கு

                   திருமகள் யானைக்கு நடுவே உள்ளது லக்ஷ்மி விலக்கு. யானையின் முதுகில் விளக்கு இருப்பது போன்ற வெண்கலம் மற்றும் பித்தளைவிளக்குகளை கார்த்திகை சீராக திருமணமான முதல் வருடதில் தருவதுசில சமூகத்தினரின் வழக்கம்.  லக்ஷ்மி கலாச்சியம் என்னும் சொல்  செல்வ செழிப்பைமட்டும்குறிப்பது அல்ல சகல சௌபாக்கியங்களையும் குறிக்கும் சொல்.

காமாட்சி விளக்கு

               விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும் , பொட்டும் வைத்து மங்கலத்துடன்   தீபம் ஏற்றி , தினமும் வழிபடத்தக்கது.              பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து   வைத்துள்ளனர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து , நிலைத்து , எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர்.              புதுமனை புகும்   போதும் , மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும் , எல்லா இருள்களையும் நீக்கியபடி , அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால் பக்தியுடன்   ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே.          

கஜலட்சுமி விளக்கு

            கஜலட்சுமி என்பவர் அட்ட லட்சுமிகள் எனும் எட்டுவகையான இலட்சுமிகளுள் ஒருவராவார். இவர் பாற்கடல் மதனம் எனும் நிகழ்வின் போது தோன்றியவள்.   பித்தளையால் செய்யப்பட்ட விளக்கில் கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டதாக இருக்கும் விளக்கு கஜலட்சுமி விளக்காகும். இந்த விளக்கினை காமாட்சி விளக்கிற்கு பதிலாக பல்வேறு விசேசங்களுக்கும் செய்கின்றனர்                         சிவாலயங்களில் கஜலட்சுக்கென தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து இந்து சமயக் கோயில்களிலும் கஜலட்சுமியை சன்னதியின் வாயிலில் புடைப்புச் சிற்பமாக வைத்துள்ளார்கள்.                

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

அனுமான் ஹோமம்

                ஆஞ்சநேயரை வழிப்பட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடையும். குடும்ப கஷ்டங்கள் தீரும். ஆஞ்சநேயரை வழிப்பட்டால் மனதில் உள்ள சங்கடங்கள் தீரும். தொழில் அபிவிருத்தி அடையும். குடும்ப கஷ்டங்கள் தீரும்.                      அனுமனுக்கு விரதமிருந்து வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் , வெற்றிகள் வந்து சேரும். சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும்.                                  உடல் வலிமைக்கு உருவமாக அனுமன் கருதப்படுகிறார். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிப்பட்டால் பலன் கிடைக்கும்நோய்கள் விலகி ஆரோக்கியமான வாழ்க்கை அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும்.     பூஜை பொருட்கள் வ.எண் பொருட்கள் அளவு 1 மஞ்சள...