குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக இந்துக்களால் கருதப்படும். குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர் இதன் அடிப்பாகம் சரஸ்வதி பிரம்ம அம்சம் என்றும் , நீண்ட நடுப்பகுதி லட்சுமி மகாவிஷ்ணு அம்சம் , மேற்பகுதி பார்வதி சிவ அம்சம், சிகரம் - சதாசிவ அம்சம், திரி - பிந்து ,சுடர் - திருமள் ஒளிப்பிழம்பு ,கலைமகள் நெருப்பு ,மலைமகள் எனவும் கூறப்படுகிறது..இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி , குங்குமமிட்டு , பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும். அவை , அன்பு , மனஉறுதி , நிதானம் சகிப் புத்தன்மை , அறிவுக் கூர்மை போன்றவை. இவற்றை குறிக்கும் விதமாகவே நாம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றும் குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பார்க்கப்படுகிறது. மனித குலத்திற்கு தேவையான முக்கியமான குணங்களாக ஐந்து குணங்கள் சொல்லப்பட்டிருக்...