பூஜை தொடங்கும் முன் அதற்குரிய பொருட்களை
சரியான முறையில் வைப்பது அவசியம். பஞ்ச தத்துவங்களுக்குச் சமமான அடிப்படையில்
பொருட்களை வைக்க வேண்டும். இவ்வாறு வைப்பதால் பிரபஞ்சத்தில் செயல்பட்டுக்
கொண்டிருக்கும் பஞ்ச பூதங்களோடு ஓரினப்படுத்த முடியும்.இதில் பூஜை தட்டு முக்கிய
பங்கு வகிக்கிறது. பூஜை தட்டில், மஞ்சள், குங்குமம் முதலியவை
பக்தரின் வலது பக்கத்திலும், விபூதி, சிந்தூரம் முதலியவை
இடது பக்கத்திலும் வைக்கப்பட வேண்டும்.
Comments
Post a Comment