குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக இந்துக்களால் கருதப்படும். குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர் இதன் அடிப்பாகம் சரஸ்வதி பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி லட்சுமி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி பார்வதி சிவ அம்சம், சிகரம் - சதாசிவ அம்சம், திரி - பிந்து ,சுடர் - திருமள் ஒளிப்பிழம்பு ,கலைமகள் நெருப்பு ,மலைமகள் எனவும் கூறப்படுகிறது..இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும். அவை, அன்பு, மனஉறுதி, நிதானம்சகிப் புத்தன்மை, அறிவுக் கூர்மை போன்றவை. இவற்றை குறிக்கும் விதமாகவே நாம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றும் குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பார்க்கப்படுகிறது. மனித குலத்திற்கு தேவையான முக்கியமான குணங்களாக ஐந்து குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒளியினால் சுற்றி உள்ள இருள் நீங்குவது போல, ஐந்து நற்குணங்களினால் நம் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருளும் விலகி பிரகாசம் நிரம்பியதாக மாறும் என்பது ஐதீகம்.
குத்துவிளக்கு இந்தியாவின் மரபு சார்ந்த விளக்குகளுள் தலையாயதாகும். மங்களகரமான அடையாளங்களுள் ஒன்றாக இந்துக்களால் கருதப்படும். குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர் இதன் அடிப்பாகம் சரஸ்வதி பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி லட்சுமி மகாவிஷ்ணு அம்சம், மேற்பகுதி பார்வதி சிவ அம்சம், சிகரம் - சதாசிவ அம்சம், திரி - பிந்து ,சுடர் - திருமள் ஒளிப்பிழம்பு ,கலைமகள் நெருப்பு ,மலைமகள் எனவும் கூறப்படுகிறது..இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும் என்பது வழக்காகும். அவை, அன்பு, மனஉறுதி, நிதானம்சகிப் புத்தன்மை, அறிவுக் கூர்மை போன்றவை. இவற்றை குறிக்கும் விதமாகவே நாம் வீட்டின் பூஜை அறையில் ஏற்றும் குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் பார்க்கப்படுகிறது. மனித குலத்திற்கு தேவையான முக்கியமான குணங்களாக ஐந்து குணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒளியினால் சுற்றி உள்ள இருள் நீங்குவது போல, ஐந்து நற்குணங்களினால் நம் வாழ்வைச் சூழ்ந்திருக்கும் இருளும் விலகி பிரகாசம் நிரம்பியதாக மாறும் என்பது ஐதீகம்.
Comments
Post a Comment