ஆரத்தி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபடும் இந்து சமயத்திலுள்ள தெய்வ வழிபாட்டின் முறையாகும். ஆரத்தி எடுக்கும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய முறைப்படி, ஆரத்தி எடுக்கும்பொழுது பூக்கள், நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய விளக்குகளை பயன்படுத்துவர். ஆரத்தி தட்டில் உள்ள விளக்குச்சுடர் என்பது தெய்வ சக்தியைக் குறிக்கிறது.
ஆரத்தி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபடும் இந்து சமயத்திலுள்ள தெய்வ வழிபாட்டின் முறையாகும். ஆரத்தி எடுக்கும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய முறைப்படி, ஆரத்தி எடுக்கும்பொழுது பூக்கள், நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய விளக்குகளை பயன்படுத்துவர். ஆரத்தி தட்டில் உள்ள விளக்குச்சுடர் என்பது தெய்வ சக்தியைக் குறிக்கிறது.
Comments
Post a Comment