நிலவாகை
என்ற நிலஆவாரை மூலிகையின் சூரணம்:
சித்தர்கள் கண்டறிந்த அற்புதமான
வைத்திய முறை சித்த மருத்துவம்.. பக்கவிளைவுகளற்ற, மருத்துவம் சித்த மருத்துவம்.
நிலவாகை சூரணம் உண்பதினால் மேகம், பித்தம், அரோசிகம், வாந்தி, வாய் நீரூறல், மலக்கட்டு, வாய்வு, காந்தல், சொறி சிரங்கு, மூல வாய்வு, கண்நேறிவு, கை கால் காந்தல், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் எல்லாம் தீரும்.
Comments
Post a Comment