Skip to main content

நில வாகை சூரணம்



நிலவாகை என்ற நிலஆவாரை மூலிகையின் சூரணம்:
            சித்தர்கள் கண்டறிந்த அற்புதமான வைத்திய முறை சித்த மருத்துவம்.. பக்கவிளைவுகளற்ற, மருத்துவம் சித்த மருத்துவம்.
     நிலவாகை சூரணம் உண்பதினால் மேகம், பித்தம், அரோசிகம், வாந்தி, வாய் நீரூறல், மலக்கட்டு, வாய்வு, காந்தல், சொறி சிரங்கு, மூல வாய்வு, கண்நேறிவு, கை கால் காந்தல், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் எல்லாம் தீரும்.



Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

சதாவரி லேகியம்

ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரி செய்வதற்கு மிகச்சரியான மருந்து சதாவரி லேகியம் , , ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சரி செய்து விரைவில் கர்ப்பமுறச் செய்கிறது. செயலிழந்த கருப்பை இரத்தப்போக்கு , பிறப்புறுப்பில் வலி ஏற்படுவது. சதாவேரி பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகள் அகற்றுகிறது

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது