Skip to main content

இறப்பு விழா ஹோமம்



                        ஒரு தனி மனிதரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒருசில பழக்க வழக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு சமுதாயத்திற்குள் பரவலாகப் செயல் படுத்தப்படுகின்றன இக்காலத்தில் ஓர் இறப்பு நிகழ்ந்த வீட்டில் பெண்களின் ஒப்பாரி பெரும்பாலும் வழக்கம்.  அதே வீட்டில் பதினாறாம் நாள் கருமாதிச் சடங்குகள்  நடைபெறும் இவை இறப்புவிழா எனப்படும்
  
பூஜை பொருட்கள்


வ.எண்
பொருட்கள்
அளவு
1
மஞ்சள் பொடி
100 கி
2
குங்குமம்
100 கி
3
பாக்கு
50 கி
4
சாம்பராணி
1 பக்கெட்
5
கற்பூரம்
100 கி
6
அகர்பதி
1 பக்கெட்
17
சந்தனம்
100 கி
8
பச்சரிசி
1 கி.கி.
9
வெல்லம்
250 கி
10
நெய்
100 கி
11
நவதானியம்
50 கி
12
நெல் உமி
100 கி
13
நெல் பொறி
100 கி
14
சமத்து
1கட்டு
15
கொட்ட பாக்கு
1 பக்கெட்
16
கஜூர்காய்
100 கி
17
பன்னீர்
200 கி
18
பூணூல்
1 பக்கெட்
19
நூல் உருண்டை
1
20
வெட்டிவேர்
1 பக்கெட்
21
கதம்பம் பொடி
100 கி
21
கோமியம்
100 மி
23
கருப்பு எள்
50 கி
24
உளுத்த மாவு
100 கி
25
பச்சரிசி மாவு
500கி
26
அவல்
100 கி
27
பல்லாரை
1 பக்கெட்
28
துவரம் பருப்பு
250 கி
29
உப்பு
1 பக்கெட்
30
புளி
250 கி
31
வர்ணம பொடி
5 கலர்
32
தீப்பெட்டி .
1
33
தேன்
100 கி
34
கலச துண்டு
1
35
தொன்னை
1 பக்கெட்





Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.