Skip to main content

பூமி பூஜை ஹோமம்



          புது வீடு கட்டத்  தொடங்கும் முன் பூமி பூஜை அமைக்க வேண்டும். அப்போதுதான் வாழும் காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும். முதலில் வாஸ்து பகவான்விழித்தெழும் நாளைக்குறித்துவைத்துக்கொண்டு பூஜை போடவேண்டும்.


பூஜை பொருட்கள்

வ.ண்
பொருட்கள்
அளவு
1
மஞ்சள் பொடி
100 கி
2
குங்குமம்
50 கி
3
அகர்வத்தி
1 பாக்கெட்
4
சந்தனம்
100 கி
5
நெய்
500 கி.கி
6
திரிநூல்
2
7
தீப்பெட்டி
1
8
கற்பூரம்
100கி
9
பாக்கு
1
10
கற்கண்டு
100 கி
11
பச்சரிசி
1 கி
12
நல்லெண்ணெய்
500 கி.கி
13
பன்னீர்
200 மி
14
பேரிச்சம்பழம்
200 கி.
15
தேன்
100 கி
16
நவதானியம்
1  கி.கி
17
திராட்சை
100 கி
18
முந்திரி
100 கி
19
பாதாம் பருப்பு
200 கி.
20
நெல்பொறி
50 கி
21
பச்சரிசி
1 கி.கி


                                                       

                                              

Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.