Skip to main content

ஹோலி பூஜை தொகுப்பு



             இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும்ஹோலிப் பண்டிகை குளிர் காலத்தின் இறுதியில் பங்குனிப் பெளர்ணமி  மாதத்தின் கடைசி முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகின்றது.முழு நிலவிற்கு பிறகு ஐந்தாவது நாள் சில நாட்கள் கழித்து வருகின்ற அரங்கபஞ்சமியுடன் இவ் வண்ணப் பண்டிகை முடிவடையும்.அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் பல மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. பக்த பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாக குரல் எழுப்புவார்கள்

பூஜைபொருட்கள்

வ.எண்
பொருட்கள்
அளவு
1
திரிநூல்
1 கட்டு
2
தீப்பெட்டி
1
3
கற்பூரம்
1
4
கற்கண்டு
100 கி
5
சாம்பிராணி
1 கட்டு
6
அகர்பத்தி
1 கட்டு
7
சந்தனம் பொடி
100 கி
8
அஷ்டகந்தா  பொடி
100 கி
9
குங்குமம்
100 கி
10
பருத்தி நூல்
1 கட்டுt
11
நல்லெண்ணெய்
500 கி.கி
12
மண் விளக்கு
2
13
அரிசி
500 கி.கி
14
துவரம் பருப்பு
500 கி.கி
15
         உலர் மஞ்சள் துண்டுகள்
100 கி
16
மஞ்சள் பொடி
100 கி
17
தானியங்கள்
100 கி
18
வரட்டி
5
19
பூஜா தட்டு
1 செட்
20
கலர்  பொடி
100 கி



















Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.