Skip to main content

காயத்ரி ஹோமம்




பலன்கள்

                             கலைமகள் அருளையும், திருமகள் அருளையும் ஒரு சேர வழங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் சகல தேவதா ஸ்ரீ காயத்ரி ஹோமம் .ஸ்ரீ காயத்ரி மூல மந்திரம் பாவங்களை அழித்து, புண்ணியத்தை வளர்ப்பதற்கு தோன்றிய மந்திரமாகவும்.
              
                            நமக்கு நீண்ட ஆயுள், நிகரில்லா செல்வம், புகழ், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், திறமைகேற்ற வேலை, , சகல காரிய வெற்றி, நிலம்/வீடு வாங்குவதற்கும், குடும்ப ஒற்றுமை, திருமாங்கல்யம மழலை பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வை அளிக்கிறது.
                           
                           குடும்ப பிரச்சனைகள், திருமணத்தடை, பண பிரச்சனைகள், கடன் தொல்லைகள் மற்றும் வியாபார தடைகளை போக்கி சர்வ மங்கலமும், லக்ஷ்மி கடாட்சமும் கிடைக்க செய்கிறது.

பூஜை பொருட்கள்




வ.எண்
பொருட்கள்
அளவு
1
மஞ்சள் பொடி
100 கி
2
சந்தனம்
100 கி
3
குங்குமம்
100 கி
4
பன்னீர்
200 கி
5
சாம்பராணி
1
6
கற்பூரம்
100 கி
7
விபூதி
1௦௦ கி
8
பாக்கு .
5௦ கி
9
அகர்வத்தி
1
10
பச்சரிசி
1 கி .கி

வெல்லம்
250 கி
11
பச்சைக் கற்பூரம் .
1
12
பாதாம் பருப்பு
100 கி
13
கற்கண்டு
100 கி
14
வால்மிளகு
100 கி
15
கடுகு
100 கி
16
கோதுமை, நெல், துவரை ,உளுந்து
200 கி
17
நூல் உருண்டை
1
18
தேன்
100 கி
19
நெய்
500 கி.கி
20
உலர் தேங்காய்
2
21
வெட்டிவேர்
50 கி
22
முந்திரி
100 கி
23
உலர் திராட்சை
100 கி
24
ஏலக்காய்
100 கி
25
இலவங்க பட்டை
100 கி
26
ஜாதிக்காய்
100 கி
27
கஸ்துரி மஞ்சள்
50 கி
28
கம்பளி கயறு
100 கி
29
இடம் புரி
50 கி
30
வலம் புரி
50 கி
50 g
31
கருங்காலி
100 கி
32
ஓம திரவியம்
2
33
அகில் கட்டை
100 கி
34
வன்னி
100 கி
35
செப்பு தகடு
1
36
படிகாரம்
50 கி
37
நெல் பொறி
100 கி
38
குண்டு மஞ்சள்
100 கி
39
நல்லெண்ணெய்
500கி.கி
40
திரிநூல்
1
41
தீப்பெட்டி .
1
42
சமுத்து கட்டு
3
43
சீந்தல் கொடி
1 கி
44
சுள்ளி
1 கட்டு
45
குங்குமப்பூ
1 பாக்கேட்
46
கோரோஜனம்
2
47
ரவீகை துண்டு
1
48
அங்கவஸ்திரம்
3
49
ஜாபத்ரி


100 கி
50
கொள்ளு, எள், பச்சைபயிறு
பச்ச பட்டாணி,அவரை
100 கி


Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.