செம்பு என்கிற உலோகம் எண்ணற்ற மருத்துவ
பலன்களைக் கொண்டது. செம்பு பல்வேறு மருத்துவரீதியான பலன்களைக் கொண்டது. செம்பு பாத்திரத்தில்
16 மணி நேரத்துக்கும் மேல் தண்ணீரை வைத்திருந்தால் அது தானாகவே தண்ணீரில் உள்ள
கிருமிகளை அகற்றி சுத்தப்படுத்தி கொடுத்துவிடும். அது காப்பருடன் கலந்து இதுபோல்
நீர் சுத்தப்படுகிறது.
வலிப்புநோய்
உள்ளவர்களுக்கு செம்பு பாத்திரத்தின் தண்ணீர் மிகவும் பயன்படக்கூடியது. உடல்
பருமன் பிரச்னை உள்ளவர்களுக்கும் செம்பு பாத்திரத்தின் நீரானது கொழுப்பைக்
கரைக்கப் பயன்படுகிறது.
உடல்
சுகமில்லாமல் இருக்கும் போது செம்பு பாத்திரங்களை பயன்படுத்தினால் உடல் விரைவில்
குணமாகிவிடும்.
தைராய்டு
சுரப்பியை எப்போதும் சீராக வைத்திருக்க செம்பு பாத்திரங்கள் உதவுகின்றன. செம்பு
பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் ரத்த சோகை,
ரத்த குறைபாடு போன்ற
நோய்கள் வராது.


Comments
Post a Comment