Skip to main content

அஸ்வகந்தா சூரணம்


நரம்பு தளர்ச்சியை போக்கும் -ஆண்மை எழுச்சியை அதிபடுத்தும் சிறந்த மருந்து அஸ்வகந்தா சூர்ணம்

      அஸ்வகந்தா என்பது நம் வாழ்க்கையில் நாம் கண்டுள்ள அதிசயமான மூலிகைகளில் ஒன்றாகும். இந்த மூலிகையை நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் நலத்திலும் மன நலத்திலும் நல்ல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும்.,

அஸ்வகந்தாவால் கிடைக்கும் மருத்துவ பயன்கள்

      அஸ்வகந்தா என்ற அதிசயமான மூலிகை பாலியல் ரீதியான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். இதனை உண்ணும் போது, பாலியல் சக்தி அதிகரிக்கும், குறிப்பாக ஆண்களிடம். இது ஆண்மையை அதிகரித்து, படுக்கையில் நீண்ட நேரம் நீடிக்க உதவும்.
      விந்தணு எண்ணிக்கையும் அதன் தரமும் அதிகரிக்கும். இதனால் கருவுறும் தன்மை அதிகரிக்கும்.
     
      இது உங்கள் இனப்பெருக்க உறுப்புகளுக்கு புத்துணர்வை அளிக்கும், நரம்புகளை மறுபடியும் உயிர்ப்பிக்க செய்யும், உடலுக்கு புதிய வலிமையை அளிக்கும்.
       உடலுக்கு புதிய வலிமையை தருவதால், உடலின் சோர்வும் வலுவின்மையும் நீங்கும். மேலும் மனதுக்கு அமைதியை அளிக்கும். கூடுதலாக நல்ல உறக்கத்தையும் கொடுக்கும்.
      வயதாவதை தடுத்து இளமையை பராமரிக்கும் ஆற்றலையும் இந்த மூலிகை பெற்றுள்ளது.
      நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இரத்த கொதிப்பு, மன அழுத்தத்தையும் குறைப்பதில் இந்த மூலிகை சிறப்பாக செயல்படும்.
      .




Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.