Skip to main content

பிரசவ நடகாய லேகியம்



வசம்பு., திப்பிலி, வாய்விளங்கம், தேசாவரம், (கண்டந்திப்பிலி,) சுக்கு,மிளகு, ஜீரகம், சோம்பு, பறங்கிப்பட்டை, ஜாதிபத்திரி, பெரிய ஏலக்காய், சின்ன ஏலக்காய், அதி மதுரம், அதி விடையம், சடவஞ்சி, தாளிசிபத்திரி, வால்மிளகு, லவங்கப்பட்டை, லவங்கம் என்னும் கிராம்பு, சிறுநாகப்பூ, காட்டாதிப்பு, ஜாதிக்காய், அரத்தை, சித்தரத்தை, தனியா, மலைதாங்கி, கருஞ்சீரகம், நஞ்சுவிதை, கோஷ்டம், அக்ரகாரம், வில்வவேர், நருக்கு மூலம், கூகைநீர், ஓமம், செவியம்,  இந்த கலவையே  பிரசவ லேகியம் ஆகும்.பிரசவம் ஆன பெண்கலுக்கு  தாய்ப்பால் சுரக்க பயன்படுகிறது. குழந்தை பெற்ற பின் ஏற்படும் சக்தி குறைவு, உடல் வலி, களைப்பு, சோர்வு, பலவீனம், உடல் வெளுப்பு, ஜீரணகுறைவு,இரத்தசோகை முதலியவற்றை குணபடுத்த உதவுகிறது. வீட்டுவிலக்குக் கோளாறுகள் நீங்குகிறது. பிரசவத்திற்கு பின் வரும் உடல் எடை கூடல், தாய்பால் குறைவு ,எலும்பு தெம்பு இன்மை, இடுப்பு வலி ஆகியவற்றை போக்கும்.

                          

Comments

Popular posts from this blog

108 ஹோம திரவியம்

                  ஓம திரவியம் என்பது எல்லா ஹோமங்களுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும்.இவை 108 மூலிகைகள் சேர்ந்த கலவை ஆகும்.   கணபதி ஹோமம்,லக்ஷ்மி பூஜை,நவரத்ன பூஜை,ஆயுஷ் ஹோமம் ,மிருதின்ஜ்ய ஹோமம்,தன்வந்தரி ஹோமம்,    பூமி பூஜை இது போன்ற பல ஹோமங்களுக்கு பயன்ப்டுதப்டுகின்றன.               

ஸ்வர்ண புருஷ் லேகியம்

உடல்நலம் மற்றும் உயிர் வளத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்புகளை வளர்க்கிறது. ஸ்வர்ணா புருஸ்   ஒரு முழுமையான உடல் மற்றும் மன உறுதி அளிக்கிறதுஆண் பாலியல் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சரியான மருந்து இது. பருமனான பலவீனம் , விறைப்பு குறைபாடு மற்றும் முன்கூட்டிய விந்துதள்ளல் ஆகியவற்றிற்கு ஸ்வர்ண புருஷ் லேகியம் பயன்படும் நரம்புகள் மற்றும் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டம் மற்றும் ஒரு ஆரோக்கியமான நரம்பு மற்றும் தசை செயல்பாடு ஊக்குவிக்கிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது                    

தாயக்கட்டை

            தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும்.               கை-விரல்கள்-மூளைகளுக்கான வேலையைச் செய்யும் ஒருங்கிணைந்த பயிற்சி தாயக்கட்டையில் உண்டு. இரு கைகளாலும் உருட்டி போடும் போது தொடக்கத்திலேயே மூளையை தூண்டும் பயிற்சி கிடைத்துவிடுகிறது.