தண்ணீர்விட்டான் கிழங்கின் நன்மைகள் :
நீரிழிவுநோய் குணமாக
தண்ணீர்விட்டான் கிழங்கு பால் சேர்த்து
அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டுவந்தால்
நீரிழிவுநோய் குணமாகும்.
உடல் உஷ்ணம் தனிய
தண்ணீர்விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில்
கலந்து குடித்துவந்தால் உடல் உஷ்ணம், குணமாகும்.காச்சல்
குணமடைய தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் இரண்டு வேளை
சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமடையும்.
காச்சல் குணமடைய
தண்ணீர்விட்டான்
கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் இரண்டு வேளை
சாப்பிட்டால் அனைத்துவிதமான காய்ச்சல்களும் குணமடையும்.
தாய்ப்பால் சுரப்பு அதிகமாக
தண்ணீர் விட்டான்
கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை
கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடவேண்டும்.. பாலூட்டும்
தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும்,
இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த
மாதவிடாயின்
போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர்
விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று
வேளைகள், 5 நாட்களுக்குச்
செய்ய வேண்டும்.
கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக
தண்ணீர்விட்டான் கிழங்கின் சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து பானமாகப் பருகி வர, கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக
தண்ணீர்விட்டான் கிழங்கின் சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து பானமாகப் பருகி வர, கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் குணமாக
சுகப்பிரசவம் ஏற்பட
தண்ணீர்விட்டான் கிழங்கை தோல் நீக்கி, சுண்டக்
காய்ச்சி, நெய்ப்பதம் வந்ததும், இரவு
வேளைகளில், கருவுற்ற பெண்கள் பருகி வர, கருப்பையின் பனிக்குடம் இயல்பான விகிதத்தில் நீர் நிரம்பிக் கத்தியின்றி,
சுகப்பிரசவம் ஏற்படும்.


Comments
Post a Comment